நவக்கிரக தோஷம், திருமணத்தடை நீக்கும் திருக்கோவில்
Loading… துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள். சிவகாமசுந்தரியை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். நந்திவர்ம பல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க பல்லவன் தன் பெயரால் நிருபகேஸ்வரி ஈஸ்வரம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட சிவாலயம் தற்போது பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி. இக்கோவிலில் விநாயக பெருமான், துர்க்கை, முருகன் ஆகிய சாமிகளும் உள்ளனர். இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்து வழிபட வளம் பெருகி திருமணத்தடை … Continue reading நவக்கிரக தோஷம், திருமணத்தடை நீக்கும் திருக்கோவில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed